என்னராசாத்தியக்கா! போனவாரம்தான்மகளுக்குகல்யாணம்ஆச்சு. எப்படிஇருக்காமகள்? புகுந்தவீட்டுலநல்லாபாத்துக்கராங்களா? அப்படின்னுகேட்டதுதான், உடனேராசாத்தியக்காவுக்குஒரேஅழுகையாபோயிடுச்சி. அடஇப்பநான்என்னகேட்டுட்டேன்? இப்படிஅழுகுறீங்க? அப்படின்னுகேட்ட பிறகு தான் சொல்லஆரம்பிச்சாங்க.
கல்யாணம்முடிஞ்சஉடனேமாப்பிள்ளைமற்றும்பொண்ணோடஇங்கவந்தாங்க. எண்ணெய்தேச்சிகுளிப்பாட்டிகறியும்சோறும்போட்டாமாப்பிள்ளைகோவமாஇலையைவிட்டுஎழுந்திரிச்சாரு, என்னபுனிதாஉங்கஅம்மாகிட்டஏதும்சொல்லலையான்னுபுள்ளையபாத்துகோவமாகேட்டாரு. அப்புறம்தான்புள்ள, "எங்கவீட்டுக்காரர்அசைவம்சாப்பிடமாட்டாரு" அப்படின்னுஒருகுண்டதூக்கிபோட்டா.
இதுஎன்னடிவம்பாபோச்சு! கல்யாணத்துக்குமுன்னாடியேஇதசொல்லலையாஅப்படின்னு கேட்டா, இதெயெல்லாமா சொல்லிட்டு இருப்பாங்கன்னு புனிதா சண்டைக்கு வர்றா. மன்னிச்சிடுங்க மாப்பிள்ளைன்னு சொல்லிட்டு அவசரமா சட்டினி அரைச்சி தோசை சுட்டு போட்டுட்டு, புனிதாவுக்கு கறி சாப்பாடு போடப்போனா, அவளும் நேத்துல இருந்து கறி சாப்பிடறது இல்லைன்னு இன்னொரு குண்ட தூக்கி போடறா. நான் என்னத்த சொல்றதுன்னு ராசாத்தி அக்கா அழுதுகிட்டே சொல்லிக்கொண்டிருக்கும்போதே மணி அண்ணன் (ராசாத்தி அக்காவின் கணவர்) அங்கு வந்தாரு.
என்னங்கஅண்ணா, அக்காஇப்படியெல்லாம்சொல்றாங்க. நீங்கமாப்பிள்ளைவீட்டுலஇதுபத்திபேசலையா? என்றுகேட்க, அடநீவேறஏன்வெந்தபு ண்ணுலவேலைபாய்ச்சற தம்பி. மாப்பிள்ளைவீட்டுலபுனிதாவோடஇஷ்டம்ன்னுசொல்லறாங்க. அவங்களகுறைசொல்லக்கூடாது. ஆனால்புருஷனுக்காகஇவஇப்படிபண்ணிக்கிட்டுஇருக்கா. ரொம்பகட்டாயப்படுத்தினாஅதுதான்கட்டிக்கொடுத்துட்டீங்கள்ள, வந்தாவந்தவேலையபாத்துகிட்டுபோங்கன்னுபேசறா. இனிஎன்னபண்றதுன்னுவரவேண்டியதாபோயிடுச்சி.
ஒரு பக்கம்பொண்ணநினைக்கிறப்பசந்தோசமாதான்இருக்கு. இப்பவேபுருஷனதலையிலதூக்கி வெச்சிகிட்டுஆட்டம்போடறா. என்னோடபொண்ணாஇதுன்னுநம்பவேமுடியல. நம்மவீட்டுலஇருந்தப்பவாரம்ரெண்டுதடவைகறிஇல்லையின்னாராசாத்திக்கும்அவளுக்கும்சண்டையேநடக்கும். ஆனாஇப்பஅப்படியேதலைகீழாமாறிட்டா. என்னதான்இருந்தாலும்வாழ்க்கைக்குஎதுதேவையோஅதுக்குதகுந்தமாதிரிமாறிக்கிட்டா. அதனாலதானமாமனார், மாமியார்அப்புறம்மாப்பிள்ளையோடசந்தோசமாவாழமுடியுதுஎன்றுசொல்லிமுடித்தார்.உண்மையிலமணியண்ணன்சொன்னதுசரின்னுதான்தோணுச்சி. வாழப்போனஇடத்திலஇருக்கும்சூழ்நிலைக்குஏத்தமாதிரிஅவளைமாத்திக்கிட்டுஅவளையும்அவளோடகுடும்பத்தையும்சந்தோசமாகவைத்திருக்கிறாள் புனிதா. உண்மையிலேயேபுனிதாவைநினைச்சாபெருமையாகஇருக்கிறது.
கணவருக்காகஎத்தனையோவிஷயங்களைமனைவிமாத்திகிட்டதாகபலவீடுகளிலும்கதைகதையாகூறுவாங்க. ஆனால், இப்படிஒருகதையைநான்கொஞ்சம்கூடஎதிர்பார்க்கவில்லை. சாப்பாட்டுவிஷயத்தில்ஒருபெண்கணவனுக்காகவிட்டுக்கொடுக்கிறான்னாஅவுங்கரெண்டுபேருக்குள்ளஎவ்வளவுஅன்யோன்யம்இருக்கும். எல்லாப்பெண்களும்கணவருக்காகதியாகம்செய்யஆரம்பித்துவிட்டால்அந்தப்பெண்களின்கணவன்மார்களைப்போலஅதிர்ஷ்டசாலிகள்வேறுயாரும்இந்தஉலகத்தில்இருக்கமுடியாது.