கொ ரோனா இரண்டாவது அலை தற்போது இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். தற்போது அனைவருக்கும் உள்ள ஒரு பெரிய சந்தேகம் என்னவென்றால் கொ ரோனா பாதிக்கப்பட்ட நபருடன் பழகியும் சிலருக்கு கொ ரோனா கா ய்ச்சல் ஏற்படுவதில்லை என்பதுதான்.
நண்பர் ஒருவர் தன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கு அவர்களுடன் 3 நாட்கள் தங்கிவிட்டு தன் வீடு திரும்பி விட்டார். திடீரென நண்பரின் உறவினர் வீட்டில் இருந்து போன் கால் வந்துள்ளது. எங்கள் வீட்டில் எல்லோருக்கும் கொ ரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. நீங்களும் செக் பண்ணிக்கோங்க, உங்களை தனிமைப் படுத்திக்கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளனர். நண்பர் அவசரமாக ம ருத்துவமனைக்கு சென்று கொ ரோனா டெஸ்ட் எடுத்துக்கொண்டார்.
டெஸ்ட் ரிசல்டில் நெகடிவ் என வந்துள்ளது. மீண்டும் 3 நாட்கள் கழித்து டெஸ்ட் கொடுத்துள்ளார். அப்போதும் நெகடிவ் என்றுதான் ரிசல்ட் வந்துள்ளது. நண்பருக்கு ஒரே குழப்பம்? அது எப்புடி அவங்க குடும்பத்துல இருக்க எல்லாருடனும் நன்றாக பழகினேன், ஆனால் எனக்கு மட்டும் எப்படி நெகடிவ் வந்துள்ளது என்று கேட்டுள்ளார். அதற்கு ம ருத்துவர், உங்களிடம் நோ ய் எ திர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. அதனால் உங்களுக்கு தொ ற்று பரவவில்லை. நீங்கள் இதை சாதாரணமாக நினைத்துக்கொண்டு வெளியே சுற்றவேண்டாம். முகக்கவசம் அணியுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இந்த கொ ரோனா தொ ற்று யாரிடம் இருந்து எப்படி பரவுகிறது என்று இதுவரை யாராலும் கணிக்க முடியவில்லை. வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்கும் வயதானவர்களுக்கு கூட தொ ற்று உண்டாகிறது. இந்த ஊரடங்கை மதித்து அரசாங்கம் நம் உ யிருக்கு கொடுத்த ஒரு வாய்ப்பாக நினைத்து வீட்டிலேயே இருங்கள், நம் இந்திய மக்கள் எவ்வளவோ பிரச்சனைகளை சமாளித்துவிட்டோம், இந்த கொ ரோனா எல்லாம் சாதாரணம். எனவே பாதுகாப்பாக இருங்கள், முகக்கவசம் அணியுங்கள்.