திமிங்கலத்தின்மேல்அமர்ந்துசவாரிசெய்யும்அளவுக்குதைரியம்மிக்கமனிதர்களைகாண்பதுஅபூர்வம். ஆனால்இங்குநாம்பேசப்போவதுஉயிருள்ளதிமிங்கலசவாரியைப்பற்றிகிடையாது. உயிரோடஇருக்குறதிமிங்கலத்துக்கிட்டயாராவதுநெருங்கமுடியுமா? அதனால்தான்இறந்ததிமிங்கலத்தைவைத்துஒருஅற்புதமானவிஷயத்தைசெஞ்சிருக்காங்கஆஸ்திரேலியர்கள்.
ஆஸ்திரேலியநாட்டில்ஒருவினோதமானசிகிச்சைமுறை 19ம்நூற்றாண்டில்நடைமுறையில்இருந்தது. வாதநோயால்பாதிக்கப்பட்டவர்களுக்குதிமிங்கலசிகிச்சைஅளிக்கப்பட்டுகுணப்படுத்தப்பட்டது. இந்தசிகிச்சைஎப்படிஇருக்கும்என்றால்நோய்பாதிக்கப்பட்டநபரைஇறந்ததிமிங்கலத்தின்உடலுக்குள்உட்காரவைத்துவிடுவர்.
இறந்துபோனதிமிங்கலம்என்பதால்அதனுள்தைரியமாகநோயாளிகளைஅனுப்பிவைத்துவிட்டுசுமார் 30 மணிநேரம்அப்படியேவிட்டுருவாங்க. வாதநோயால்பாதிக்கப்பட்டநபர் 30 மணிநேரம்வரைதிமிங்கலத்தின்உடலுக்குள்இருந்துவிட்டுவெளியேவந்தால்அவர்களுடையநோய்குணமாகிவிடும்என்றுஆஸ்திரேலியமக்கள்நம்பிக்கைவைத்திருந்தனர்.
அழுகும்திமிங்கலத்தால்உற்பத்திசெய்யப்படும்வெப்பம்மற்றும்வாயுக்கள்இணைந்து 'வியர்வைபெட்டி' சூழலைஉருவாக்கி, வாதக்கோளாறுகளின்வலியைப்போக்கும்என்றுநம்பப்பட்டது. நியூசிலாந்து, அமெரிக்காமற்றும்ஐரோப்பாவிற்குவிரைவாகபரவுவதற்குமுன்பு, 1894 ஆம்ஆண்டுஆஸ்திரேலியசெய்தித்தாள்களில்இந்தசிகிச்சையின்அறிக்கைகள்முதலில்வெளியானது.
இறந்ததிமிங்கலத்தின்உடலில்துளைகள்போடப்பட்டுவாதநோயால்பாதிக்கப்பட்டவர்உள்ளேஅனுப்பப்படுவார். சுவாசக்கோளாறுஏற்படாமல்இருக்கநோயாளியின்தலைப்பகுதிவெளியில்இருக்குமாறுபார்த்துக்கொள்ளவேண்டும். மார்புஅல்லதுஇடுப்புபகுதியில்இருந்துகால்கள்வரையிலானஉடல்முழுவதும்திமிங்கலத்தின்குடலுக்குள்இருக்கும். இந்தசிகிச்சை பெற்றநபருக்குஒருவருடத்திற்குவாதநோயால்ஏற்படும்மூட்டுவலிவராமல்இருக்கும்என்றுகூறப்பட்டது. இப்படிஒருசிகிச்சையைஆஸ்திரேலியர்கள்செஞ்சிருக்காங்கஎன்பதைஉங்களால்நம்பமுடிகிறதா?