notification 20
Daily News
விஜய், அஜித் கோவம் வந்தால் எப்படி நடந்துக்குவாங்க! உண்மையை பகிர்ந்த சினிமா பிரபலம்!

vijay-ajith-reaction-inthe-timeof-angry

90 களில் எப்படி ரஜினி மற்றும் கமலஹாசனுக்கு போட்டி நிலவியதோ அதேபோல தற்போதைய தலைமுறையில் விஜய் மற்றும் அஜித் போட்டி நடிகர்களாக வளம் வருகிறார்கள். அண்மையில் விஜய் மற்றும் அஜித்தின் வாரிசு மற்றும் துணிவு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி வசூலை வாரிக்குவித்தன. தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வளம் வருபவர் மாரிமுத்து.

undefined

இவர் விஜய் மற்றும் அஜித்துடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் அண்மையில் விஜய் மற்றும் அஜித்துக்கு கோவம் வந்தால் எப்படி வெளிப்படுத்துவார்கள் என்பது பற்றி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது நடிகர் அஜித்துக்கு கோவம் வந்தால் மனசுல ஏதும் வச்சுக்க மாட்டாராம், கோவத்தை நேரடியாக கொட்டி தீர்த்துவிடுவாராம். ஆனால் நடிகர் விஜய் எப்பவும் கோவத்தை நேரடியாக காட்டமாட்டாராம். கோவத்தை மனதில் வைத்துக்கொண்டே நான்கு ஐந்து நாட்கள் சகஜமாக பேசுவாராம். பின்னர் சந்தர்ப்பம் பார்த்து அந்த நபரை திட்டுவாராம் விஜய்.

Share This Story

Written by

Karthick View All Posts