வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. அந்த படத்தில் நடித்த போது, இவரை பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. தெகிடி படத்தில் நடித்திருந்த போது கூட இவரை பெரும்பாலும் யாருக்கும் தெரியாது.
சினிமாக்களில் அவ்வப்போது சின்ன சின்ன கேரக்ட்டரில் நடித்து பிரபலமாகதவர், எப்போது இன்ஸ்ட்டாவில் க வர்ச்சியோடு புகைப்படங்களை பதிவிட்டாரோ, அப்போது முதல் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் ஹீரோயின் போல வரவேற்பை அள்ள ஆரம்பித்துவிட்டார். இதன்மூலம் படவாய்ப்புகளும் குவிய ஆரம்பித்துவிட்டது. அதுவும் முக்கிய கேரக்ட்டர்களில் நடிக்க!
ஆனால் என்ன பெரும்பாலான வாய்ப்புகள் எல்லாமே க வர்ச்சியை அடிப்படையாக கொண்டதாக தான் உள்ளது. பேசப்படும் கதாபாத்திரம் எதுவும் அமையாததால், கிடைக்கும் க வர்ச்சி கதாபாத்திரங்களை மட்டுமே ஏற்றுநடித்துவருகிறார். இருப்பினும் போட்டோஷூட் செய்யும் வேலையை நிறுத்தவில்லை. அடிக்கடி கவ ர்ச்சி போட்டோஷூட் எடுப்பதால், இவருக்கு இணையத்தில் ஃபாலோயர்கள் அதிகம். அதே நேரம் இவரை கழுவி ஊற்றுபவர்களும் அதிகம். அப்படித்தான் சமீபத்தில் புல்லை மேலாடையாக அணிந்து இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த இவரது சில ஃபாலோயர்கள் முகம் சுளிக்கும் வகையில் கமண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
அதில் ஒருவன், 'இருங்க! எங்க வீட்டு ஆட்டை, புல்லை மேய அனுப்பிவிடுகிறேன்' என்றும் இன்னும் சிலரோ 'உள்ளுக்குள்ள பூச்சி கடிச்சுட போது, அப்புறம் வீங்கிடும்' என சிலரும் முகம் சுளிக்கும் வகையில் தங்களது கருத்துக்களை கூறிவருகின்றனர். இன்னும் சிலரோ எல்லைமீறிய கருத்துக்களை பதிவிட ஆரம்பித்துவிட்டனர். அதில் ஒருவர் 'ரெசார்ட் ரெசார்ட்டாக சுற்ற ஆரம்பித்துவிட்டீர்களா?' என்றபடியெல்லாம் கமண்ட் செய்துவருகின்றனர். எல்லைமீறும் கருத்துக்களை பிரபலங்கள் கண்டும் காணாமலும் இருந்து விடுகின்றனர்.
ஏனெனில் இந்த துறையில் இருப்பவர்கள், விமர்சனங்களை கடந்து சென்றால் மட்டுமே அடுத்தடுத்த வேலைகளை பார்க்க முடியும். தவறாக பேசிக்கொண்டிருப்பவர்களிடம் எல்லாம் ச ண்டை போட்டுக்கொண்டிருக்க முடியாது. அப்படி ஆரம்பித்தால் விமர்சனங்களுக்கு ரிப்லை செய்வதிலே வாழ்க்கை முழுக்க முடிந்துவிடும். ஆனால் பிரபலங்கள் கண்டுகொள்வதில்லை என இப்படியுமா கமண்ட் செய்வது?