notification 20
Misc
மனைவி இ*றந்த பின்னர் இரண்டாவது திருமணம் செய்யும் நபர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

பெண்கள் தங்களின் முன்னாள் கணவர் இ*றந்த பின்னர் இரண்டாவது திருமணம் செய்வதை நிறைய ஆண்கள் எ*திர்க்கிறார்கள். ஆனால் அவங்க மட்டும் தங்கள் முதல் மனைவி இ*றந்தவுடன் இரண்டாவதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்கின்றனர். பையனை பாத்துக்கணும், ஒத்த புள்ள தான் இருக்கு, அத பாத்துக்க ஆள் வேண்டும், என்று நொ*ண்டி சாக்கு சொல்லிக்கொண்டு இரண்டாவதாக திருமணம் செய்துகொள்கிறார்கள்.

ஆ*சை அறுபது நாள், மோ*கம் முப்பது நாள் என்பதைப் போல இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாலும் முதல் 3 மாசம் நல்லாத்தான் போகும். அதுக்கு அப்புறம் நம்ம பிள்ளைகளை வைத்து பிரச்சனை உருவாக ஆரம்பிக்கும். ஒன்னு அந்த குழந்தைக்கு சித்தியை பிடிக்காது. இல்லை அந்த சித்திக்கு அந்த குழந்தையை பிடிக்காது.

இதில் சித்தி கொ*டுமை தான் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அந்த குழந்தை சிறுவனாக இருப்பதால் அவர் எல்லாத்தையும் சமாளித்துக் கொள்வார். சித்தியைக் கூட அட்ஜஸ்ட் செய்துகொள்வார். ஆனால் சித்திகள் தான் கணவரின் முதல் குழந்தையை கண்டுகொள்ள மாட்டார்கள். இதிலும் அந்த சித்திக்கு குழந்தை பிறந்துவிட்டால் முதல் மனைவியின் குழந்தையின் நிலைமை தி*ண்டாட்டம் தான்.

அந்த தந்தை தான் படும் க*ஷ்டங்களை வெளியில் சொல்லமுடியாமல் தவிப்பார். முதல் பையன் மீது பாசம் வைத்தால் இரண்டாவது மனைவிக்கும், அந்த இரண்டாவது குழந்தைக்கும் சுத்தமாக பிடிக்காது. இவை அனைத்தையும் சமாளிக்க முடியும் நபர்கள் தாராளமாக இரண்டாவது திருமணம் செய்துகொள்ளலாம்.

Share This Story

Written by

Karthick View All Posts