notification 20
Highrise
பத்து ரூவா காசுக்கு நாங்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு! இங்க ஒரு ஆளு வேலைக்கே போகாமல் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கியிருக்காரு இதெல்லாம் நியாயமா ?

நம்மில்பலரும்மாதம்ஒருமுறைசம்பளம்வாங்கும்வேலையாட்கள்தான். ஒருசிலர்மட்டுமேமுதலாளிஅல்லதுசொந்தமாகதொழில்செய்பவர்களாகஇருக்கவாய்ப்பிருக்கிறது. மாதம்முழுவதும்கஷ்டப்பட்டுஉழைத்தால்தான்மாதகடைசியில்நமக்குசம்பளம்கிடைக்கும். ஆனால்இத்தாலிநாட்டில்உள்ளஒருவர் 15 வருடங்களாகவேலைக்கேசெல்லாமல்சம்பளம்வாங்கியிருக்கும்சம்பவம்அந்நாட்டுமக்களைஅதிர்ச்சியடையவைத்துள்ளது.

இத்தாலியில்கலப்ரியன்என்றநகரத்தில்அமைந்துள்ளபுக்லீஸ்சியாக்கோமருத்துவமனையில்சுகாதாரத்துறைஊழியராகபணியாற்றிவந்தார்சால்வடோர்ஸ்குமஸ். இவருக்குதற்போது 67 வயதாகிறது. கடந்த 2005ம்ஆண்டிலேயேபணியில்இருந்துநின்றுவிட்டார்இவர். இருப்பினும்இன்னமும்அவருக்குசம்பளம்வந்துகொண்டிருந்ததுதற்போதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேலையைவிட்டுநின்றுகிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும்மேலாகியும்இதுவரைசுமார் 5,38,000 யூரோக்கள்வரைஅவருக்குசம்பளமாகவழங்கப்பட்டுள்ளது. இந்தியமதிப்பில் 4 கோடிரூபாய்வரைபெற்றுள்ளார். என்னதான்பலேகில்லாடியாகஇருந்தாலும்ஒருநாள்சிக்கித்தானேஆகவேண்டும். இப்போதுஒருவழியாகஇவரைப்பற்றியரகசியங்களைதெரிந்துகொண்டுஇவரை  கண்டுபிடித்துவழக்குப்பதிவுசெய்துள்ளார்கள். அவர்வேலைசெய்தமருத்துவமனையில்அவருக்குஉடந்தையாகஇருந்த 7 நபர்களும்இவரோடுசேர்ந்துதற்போதுமாட்டியுள்ளனர்.

Share This Story

Written by

Gowtham View All Posts