notification 20
Timeless
புவியீர்ப்பு பற்றிய நியூட்டனின் ஆப்பிள் மர சம்பவம் வெறும் கட்டுக்கதையா? உண்மையில் நியூட்டனுக்கு அப்படி என்னதான் நடந்தது?

இந்தஉலகில்இருக்கும்அனைத்துபொருட்களும்பூமியைநோக்கிஇழுக்கப்படுகின்றன. அவ்வாறுபூமியைநோக்கிஇழுப்பதற்குகாரணமானதுபுவியீர்ப்புவிசைதான். ஒருவேளைபுவியீர்ப்புவிசைஎன்றஒருவிஷயம்இல்லாமல்போயிருந்தால், நாம்விண்வெளியில்இருப்பதுபோலமிதந்துகொண்டிருப்போம் மற்றும்கற்பனைகூடசெய்யமுடியாதஅளவுக்குநமதுபூமியின்பல்வேறுவிஷயங்கள்மாறலாம். இவ்வளவுமுக்கியத்துவம்வாய்ந்தவிஷயத்தை கண்டறிந்தவர்நியூட்டன்என்றஅறிவியல்அறிஞர்.

ஒருசமயம்நியூட்டன்ஆப்பிள்தோட்டத்தில்நடந்துசென்றுகொண்டிருக்கும்போது, களைப்புமிகுதியால்ஒருமரத்தின்அடியில்அமரும்சூழ்நிலைக்குவருகிறார். அப்போதுஎதேட்சையாகமரத்தில்தொங்கிக்கொண்டுஇருந்தஆப்பிள்அவரதுதலைமீதுவிழுகிறது. சுதாரித்துஎழுந்தநியூட்டன், இந்தபழம்மரத்தில்இருந்துவிழுவதற்குஎன்னகாரணம்என்றுசிந்திக்கதுவங்குகிறார். அதனைபற்றியஆராய்ச்சியையும்மேற்கொள்கிறார். அதன்விளைவாகபுவிஈர்ப்புவிசைஎன்றஒன்றைகண்டறிந்துள்ளார். இவ்வாறுதான்நமதுசிறுவயதில் நமக்குபுவிஈர்ப்புவிசைகுறித்துவிளக்கியிருப்பார்கள். நாமும்அதனைநம்பியிருப்போம். ஆனால்இதுஒருகட்டுக்கதைஎன்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 

நியூட்டன்புவிஈர்ப்புவிசையைகண்டறிந்தார்என்பதுஉண்மை. ஆனால்வரலாற்றில்மேற்கொள்ளப்பட்டஆய்வில், அந்தகாலகட்டத்தில்புபானிக்பிளேக்என்றஒருவிதபிளேக்நோய்மக்களைதாக்கியிருந்தது (தற்போதுஇருக்கும்கொரோனவைபோல). அதன்தாக்கம்அதிகமாகஇருந்தநேரத்தில்மக்கள்அனைவரும்வீட்டுக்குள்ளேயேவசிக்கும்சூழ்நிலைக்குதள்ளப்பட்டுள்ளனர் (தற்போதைய லாக்டவுன் போல). நியூட்டனும்அந்த சமயத்தில் வீட்டுக்குள்தான்இருந்துள்ளார். அப்படியென்றால்நியூட்டன்பற்றியஆப்பிள்கதைஉருவாககாரணம்என்ன?

நியூட்டன்தனதுகண்டுபிடிப்பைமக்களுக்குபுரியவைப்பதற்க்காகமேற்கொண்டஒருஎடுத்துக்காட்டுதான்அந்தஆப்பிள்மரத்தின்கதை. அவர்உவமையாகசொன்னகதைகாலப்போக்கில்உண்மையாகமாறிவிட்டது. விஷயம்புரியாமல்நாமும்ஆப்பிள்மரத்துக்குஅடியில்நியூட்டன்புவியீர்ப்புவிசையைகண்டுபிடித்ததாகநினைத்துக்கொண்டிருக்கிறோம்.

Share This Story

Written by

Logeshwaran View All Posts