notification 20
Highrise
தப்பு செய்யாத மக்கள் வசிக்கும் நாடு இதுதான்! இந்த நாட்டில் இவ்வளவு சி*றைச்சாலைகள் இருந்தும் அனைத்தும் மூடிய நிலையில் தான் இருக்குமாம்!

மக்கள் தொகை எந்த அளவுக்கு அதிகமாக இருக்குமோ அதே அளவுக்கு கு*ற்றச்செயல்களும் அதிகமாகவே அந்த நாட்டில் நடக்கும். நம்ம இந்தியாவில் 60 வருட பழமையான இன்னும் தீர்க்கப்படாத வ*ழக்குகளும் நிலுவையில் உள்ளன. உலகில் உள்ள நிறைய நாடுகளில் சி*றைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன. ஆனால் ஒரு நாட்டில் சி*றைச்சாலைகளில் ஒரு கு*ற்றவாளி கூட இல்லாத ஒரு நிலை உள்ளது.

நெதர்லாந்து நாட்டின் மொத்த மக்கள் தொகை 1.73 கோடி. இந்த நாட்டில் உள்ள சி*றைச்சாலைகளில் 2015 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி வெறும் 19 கு*ற்றவா*ளிகள் தான் த*ண்டனை அனுபவித்தார்கள். இத்தனைக்கும் இந்த நாட்டில் கு*ற்றம் செய்பவர்களுக்கு பெரிய அளவில் த*ண்டனைகள் கொடுப்பதில்லை .நிறைய நேரங்களில் தப்பு செய்பவர்களுக்கு அ*பராதம் தான் விதிப்பார்கள்.

2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்த நாட்டில் உள்ள சி*றைச்சாலைகளில் ஒரு கை*திகள் கூட த*ண்டனை அனுபவிக்கவில்லை. நாட்டில் கு*ற்றங்களே நடைபெறாமல் இருப்பதால் சி*றைச்சாலைகளில் வேலை செய்து கொண்டு இருந்த நிறைய பேரை வேறு வேலைக்கு மாற்றிவிட்டார்கள். இப்படியே நாட்டில் எந்த கு*ற்றமும் நடக்காமல் இருந்தால் கூடிய விரைவில் போலீஸ் ஸ்டேசனையும் மூடிவிடலாம் என்று முடிவெடுக்கவும் நிறைய வாய்ப்புகள் உள்ளது.

Share This Story

Written by

Karthick View All Posts