உலகின்பல்வேறுஇடங்களில்தேர்தல்என்பதுபொதுவாககடைபிடிக்கப்படும்ஒருநடைமுறை. அதாவதுதங்களைஆளப்போகும்பிரதிநிதிகளைமக்கள்தேர்ந்தெடுக்கும்நடைமுறையினைதான்தேர்தல்என்கிறோம். மன்னராட்சிகாலங்களில்இந்தநடைமுறைபின்பற்றப்படவில்லை, ஆனால்மக்களாட்சிநடைமுறையில், மக்கள்தங்களதுவேட்பாளர்களைமுன்னிறுத்திஅவர்கள்மூலமாகதங்களின்குறைகளைஅரசுக்குதெரியப்படுத்துவார்கள்.
இங்குகவனிக்கப்படவேண்டியதுஎன்னவென்றால், நன்குபரிட்சயமானநபரைதேர்வுசெய்யும்பட்சத்தில், அவர்தொகுதிக்குள்இருக்கும்பிரச்சனைகளைஅரசின்கவனத்துக்குகொண்டுசென்றுஅதனைதீர்த்துவைப்பார். ஆனால்இந்தவேட்பாளருக்குவேண்டியதைகொடுத்துவிட்டால்போதும், உங்களைமட்டுமல்லஉங்கள்குறைகளைகூடகண்டுகொள்ளமாட்டார். அப்படிப்பட்டஒருவரலாற்றுசிறப்புமிக்கவேட்பாளர்தான்மக்காகோடியாஓ.
அதாவதுஇந்தவேட்பாளருக்குதான்தேர்தலில்நிற்கிறோம் என்றுகூடதெரியாது. இவர்வெற்றிபெற்றுவந்தாலும்மக்களுக்குஎதுவும்செய்யப்போவதுஇல்லைஎன்றுதெரிந்தும்கூடமக்களின்பேராதரவுடன்தேர்தலில்நிறுத்தப்பட்டார். யார்சாமிஇவர்? எனக்கேபாக்கணும்போலஇருக்கு! என்றுதோன்றுகிறதா? இதோபாருங்கள். இவர்தான்மக்காகோடியாஓ.
பிரேசில்நாட்டில் 1988-ம்ஆண்டுதேர்தல்அறிவிக்கப்பட்டிருந்தகாலத்தில், அப்போதையதலைநகர்ரியோடிஜெனிரோவில்தான்மக்காகோடியாஓவேட்பாளராகநிறுத்தப்பட்டார். உலகத்திலேயேதேர்தலில்போட்டியிட்டஒரேகுரங்குமக்காகோடியாஓஎன்றுசொன்னால், அதன்இனத்துக்கேமிகப்பெரும்மரியாதையாகத்தான்இருக்கும். அந்தகாலகட்டத்தில்அங்குநிலவியஅரசியல்சூழ்நிலைகள்மக்கள் மத்தியில்கடும்அதிருப்தியைஏற்படுத்தியது. அதிலும்குறிப்பாகஅரசியல்வாதிகளின்தொந்தரவுகள்மக்களைமிகவும்சிரமத்துக்குள்ளாக்கியிருந்தது.
தேர்தலைதவிர்த்துவிடலாமா? என்றகேள்விஎழுந்தநிலையில், மக்கள்தங்கள்எதிர்ப்பைவெளிக்காட்டும்வகையில்மக்காகோடியாஓவைவேட்பாளராகமுன்மொழிந்தநிலையில், அந்தநாட்டுதேர்தல்ஆணையமும்அதனைஅங்கீகரித்தது. இதில்வேடிக்கைஎன்னவென்றால்மக்காகோடியாஓ 4 லட்சத்துக்கும்அதிகமானவாக்குகளைபெற்றுமூன்றாம்இடத்தைபெற்றதாம். ஒருவேளைஇந்தியாவில்தற்போதுஇருக்கும்சூழ்நிலையில்இதுபோன்றநிகழ்வுநடத்தப்பட்டால், நிச்சயம்நிறையமக்காகோடியாஓக்கள்வெற்றிபெறலாம்என்றுநெட்டிசன்கள்கிண்டலடித்துவருகின்றனர்.