சாரதாஅக்காவுக்கும்அவங்கமருமகளுக்கும்போன வாரத்துலஇருந்தேஏதோசண்டைவந்து கொண்டேஇருந்தது. எங்கதெருவுலகடந்தசிலநாட்களாகபரபரப்பைஏற்படுத்திக் கொண்டிருந்தவிஷயம்இதுதான். நேத்துபோலீஸ்காரங்கவரளவுக்குபிரச்சனைமுத்திப்போயிடுச்சிபோல. விஷயம்என்னன்னுவிசாரிக்கறப்ப, சாரதாஅக்காஎங்களுக்குதெரிஞ்சிஎங்கஏரியாவுலஒரு 10 வருசமாகுடிஇருகாங்க. அவங்களுக்குஒருமகன்மற்றும்ஒருமகள்இருக்காங்க. ரெண்டுபேருக்குமேநல்லஇடத்துலகல்யாணம்பண்ணிட்டாங்க.
ரெண்டுவருசத்துக்குமுன்னாடிதான்வீடும்கட்டினாங்க. சொந்தநிலத்துலஇருந்தபழையவீட்டஇடிச்சிட்டுபுதுசாகட்டிஇருந்தாங்க. பழையவீடுசாரதாஅக்காபேருலதான்இருந்துச்சி. சரிஇதுலஎன்னபிரச்னை? அதாவது, பழையவீட்டஇடிச்சிட்டுகட்டறப்பமருமகளோடநகையைவித்துதான்கட்டிஇருக்காங்களாம். கணக்குப்படிபாத்தாஇப்பஇருக்கநிலம்சாரதாஅக்காபேருலயும், வீடுகட்டகொடுத்தபணம்அவங்கமருமகளோடதாகவும்இருக்கு. இப்பவீட்டயாருபேருலகிரயம்பண்ணறதுன்னுதான்பிரச்சனை. சாரதாஅக்காஅவங்கபேருலகிரயம்பண்ணசொல்லிபிடிவாதமாஇருக்காங்க, அவங்கமருமகஇதுக்குஒத்துவரல. இதனாலஒரு வாரமாபிரச்சனையாகிஇப்பபஞ்சாயத்துபண்ணபோலீஸ்காரங்கவந்துருக்காங்க.
கொஞ்சநேரத்துலஇவங்கபிரச்சனையைமுடிச்சி வெச்சிட்டுபோலீஸ்கிளம்பியது. போலீஸ்காரங்கஎன்னசொல்லிருக்காங்கன்னா, வீட்டவித்துடுங்க வர்றபணத்துலபாதிசாரதாஅக்காவும்மீதிஅவங்கமருமகளும்எடுத்துக்கணும். எவ்வளவுவிலைக்குபோனாலும்சரி, நகையைபத்திபேசிமருமகளும், நிலத்தைபத்திபேசிசாரதாஅக்காவும்சண்டை போடக்கூடாது. ஒருமாசத்துலஇந்தபிரச்சனையைசுமூகமாகமுடித்துக்கொள்ளவேண்டும்ன்னுசொல்லிட்டுபோய்ட்டாங்களாம்.
இப்பஎங்கஏரியாவேசாரதாஅக்காவையும், அவங்கமருமகளையும்பற்றித்தான் மாறிமாறிபேசிகிட்டுஇருகாங்க. காரணம்ரெண்டு பேத்துக்குள்ளயும்கொஞ்சம்அனுசரணைஇருந்திருந்தால்சொந்தவீடாவது மிஞ்சிஇருக்கும். இப்பசண்டைபோட்டதனாலவீடும்போனது, உறவும்முறிந்தது. எதுஎப்படியோஉடைஞ்சகண்ணாடியைஒட்டவைக்கமுடியாததுபோலதான்இதுவும்.