லிங்கராஜாகோயில்சிவனுக்குஅர்ப்பணிக்கப்பட்டஒருஇந்துகோவிலாகும். இதுஇந்தியமாநிலமானஒடிசாவின்தலைநகரானபுவனேஸ்வரில்அமைந்துள்ளது. இதுஇந்தியாவில்உள்ளபழமையானகோயில்களில்ஒன்றாகும். இந்தகோயில்புவனேஸ்வர்நகரத்தின்மிகமுக்கியமானஅடையாளமாகவும்மாநிலத்தின்முக்கியசுற்றுலாதலங்களில்ஒன்றாகவும்உள்ளது.
லிங்கராஜாகோயில்புவனேஸ்வரில்உள்ளமிகப்பெரியகோயில்ஆகும். கோயிலின்மையகோபுரம் 180 அடி (55 மீ) உயரம்கொண்டது. இந்தகோயில்கலிங்ககட்டிடக்கலையின்மிகச்சிறந்ததன்மையைக்குறிக்கிறது.மேலும் புவனேஸ்வரில்கட்டடக்கலைபாரம்பரியத்தின்இடைக்காலநிலைகளில்உச்சம்பெறுகிறது.
சோமாவம்சிவம்சத்தைச்சேர்ந்தமன்னர்களால்இந்தகோயில்கட்டப்பட்டதாகநம்பப்படுகிறது. பின்னர்கங்கைஆட்சியாளர்களிடமிருந்துசேர்க்கப்பட்டுள்ளது. விமனா (கருவறைஅடங்கியஅமைப்பு), ஜகமோகன (சட்டசபைமண்டபம்), நடமந்திரா (திருவிழாமண்டபம்) மற்றும்போகா-மண்டபம் (பிரசாதமண்டபம்) ஆகியநான்குகூறுகளைக்கொண்டஇந்தகோயில்தியுலாபாணியில்கட்டப்பட்டுள்ளது. இந்தகோயில்வளாகத்தில் 50 பிறசிவாலயங்கள்உள்ளன. மேலும்இதுஒருபெரியசுவரால்சூழப்பட்டுள்ளது.
13 ஆம்நூற்றாண்டின்சமஸ்கிருதநூலானஏகாம்ராபுராணத்தில்குறிப்பிடப்பட்டுள்ளபடிலிங்கராஜாவின்தெய்வம்முதலில்ஒருமாமரத்தின்கீழ்இருந்ததால்புவனேஸ்வர்ஏகாம்ராக்ஷேத்ராஎன்றுஅழைக்கப்படுகிறது. புவனேஸ்வரில்உள்ளமற்றகோயில்களைப்போலல்லாமல், இந்தகோயில்வழிபாட்டுமுறைகளில்தீவிரமாகஉள்ளது.
இந்தகோவிலில்விஷ்ணுவின்உருவங்கள்கூடஉள்ளன. 12 ஆம்நூற்றாண்டில்பூரியில்ஜகந்நாத்கோயிலைக்கட்டியகங்கைஆட்சியாளர்களிடமிருந்துவெளிவந்தஜெகந்நாத்பிரிவின்முக்கியத்துவம்இதற்குகாரணமாகஇருக்கலாம்.
கோயிலின்மையதெய்வமானலிங்கராஜாசிவன்மற்றும்விஷ்ணுஎனஇருவராகவும்வழிபடப்படுகிறார். சைவம்மற்றும்வைணவம்ஆகியஇருபிரிவுகளுக்கிடையிலானஇணக்கம்இந்தகோவிலில்காணப்படுகிறது. இங்குவிஷ்ணுமற்றும்சிவன்ஆகியோரின்ஒருங்கிணைந்தவடிவமானஹரிஹாராஎனதெய்வம்வழிபடப்படுகிறது.
லிங்கராஜாகோயிலைகோயில்அறக்கட்டளைவாரியம்மற்றும்இந்தியதொல்பொருள்ஆய்வுமையம்ஆகியவைசேர்ந்துபராமரிக்கிறது. இந்தகோவிலில்ஒருநாளைக்குசராசரியாக 6,000 பார்வையாளர்கள்அனுமத்திக்கப்படுகின்றனர். பண்டிகைகளின்போதுஇந்தஎண்ணிக்கைலட்சங்களில்இருக்கிறது. சிவராத்திரிதிருவிழாகோயிலில்கொண்டாடப்படும்முக்கியதிருவிழாஆகும். கோவில்சுவரின்அருகேஒருபார்வைமேடைஉள்ளது. இதுவெளிப்புறங்களின்நல்லகாட்சியைவழங்குகிறது.