notification 20
Exquisite
நமீபியாவில் உள்ள ஆசிர்வதிக்கப்பட்ட மரம் குறித்து உங்களுக்கு தெரியுமா? இந்த மரத்துல இருந்து கிடைக்கும் பொக்கிஷம் என்னவாக இருக்கும்?

உலகம்முழுவதும்எண்ணற்றமரங்கள்உள்ளது. புதுசாமரத்தைவளர்க்கமுடியவில்லைஎன்றாலும்இருக்கிறமரத்தையாவதுவெட்டிவீழ்த்தாமல்இருக்கலாம். மரங்களைபற்றியஆராய்ச்சியில்நான்ஈடுபட்டிருந்தநேரத்தில்தான்எனக்குநமீபியாவில்இருக்கும்ஒருமரத்தைபற்றியதகவல்கிடைத்தது. அந்தமரத்தைபற்றியசிலஉன்னதமானவிஷயங்களைஉங்களிடம்பகிர்ந்துகொள்ளஆசைப்படுகிறேன்.

குய்வார்மரம்என்றுஇந்தமரத்தைஅழைக்கலாம். நமீபியாவில்தெற்குபகுதிகளில்உள்ளகாடுகளில்இந்தவகைமரங்கள்நிறையவேசெழித்துவளர்கிறது. இந்தமரத்தின்மகத்துவத்தைபுரிந்துகொண்டதால்நமீபியாஅரசாங்கம்குய்வார்காடுகள்உள்ளபகுதியைதேசியநினைவுச்சின்னங்களில்ஒன்றாக 1995ம்ஆண்டுஅறிவித்தது.

பார்க்கஒருசிறியகுடையைபோலதோற்றம்கொண்டுள்ளஇந்தமரத்தின்தண்டுகள்மிகவும்மென்மையானவையாகஇருக்கின்றன. இதனால்இந்ததண்டுகளில்ஒருஓட்டைபோட்டுஇதைஒருபாத்திரம்போலஇந்தஊர்மக்கள்பயன்படுத்துகின்றனர். இதில்தண்ணீர், காய்கறிகள்போன்றவற்றைசேமித்துவைக்கமுடியுமாம். இதனால்இந்தமரத்தைஆசிர்வதிக்கப்பட்டமரமாகஉள்ளூர்வாசிகள்கருதுகின்றனர்.

வில்அம்புபத்திஉங்களுக்குதெரிஞ்சிருக்கும். நீங்கஅதைபெரும்பாலும்வீடியோகேம்லபாத்திருப்பீங்க. அல்லதுஒலிம்பிக்போன்றசர்வதேசவிளையாட்டுகளில்பாத்திருப்பீங்க. பழையபடங்கள்அல்லதுபுராணங்களில்ஒருவிஷயத்தைநீங்ககேள்விப்பட்டிருப்பீங்க. வில்வித்தைவீரர்தன்னுடையஅம்புகளைவைப்பதற்குமுதுகில்ஒன்றைமாட்டிக்கொண்டிருப்பாங்க. அதைத்தான்குய்வார்என்றுசொல்லுவாங்க. அதைதயாரிப்பதற்குபெரும்பாலும்இந்தமரத்தைத்தான்பயன்படுத்துவாங்க. இந்தமரம்ஏன்இவ்வளவுமுக்கியத்துவம்வாய்ந்ததாகஉள்ளதென்பதுஇப்போபுரியுதாநண்பர்களே?

 

Share This Story

Written by

Logeshwaran View All Posts