கலியுகத்தின் கடைசி கட்டத்தில் தான் நாம் இப்போது பயணிக்கிறோம் என்பது நாட்டில் நடக்கும் பல வ*ன்முறைகள், கொ*டுமைகளின் மூலம் நமக்கு தெளிவாக தெரிகிறது. கேரளா மாநிலம் திருச்சுரில் 34 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கணித ஆசிரியை வாழ்ந்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் மாலை நேரங்களில் டியூசன் எடுப்பதையும், பகல் நேரத்தில் ஜிம்மில் பயிற்சியாளராகவும் வேலை செய்து வந்துள்ளார்.
கொ*ரோனா ஊரடங்கு நேரத்தில் எல்லா பள்ளிகளும் பூட்டப்பட்டதால் இவரிடம் நிறைய மாணவர்கள் டியூசன் படிக்க வந்துள்ளனர். அதில் 16 வயது மாணவன் மீது இவருக்கு மோ*கம் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவனுக்கு மட்டும் நிறைய சலுகைகள் வழங்கியுள்ளார் இந்த ஆசிரியை. வீட்டில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் டியூசனுக்கு வரலாம் என பல சலுகைகள் ஆசிரியை வழங்கியுள்ளார்.
மாணவனும் ஆசிரியை நம் மீது உள்ள பாசத்தில் தான் இப்படி செய்கிறார் என்று உரிமை எடுத்து ஆசிரியையிடம் பழகியுள்ளார். சில நாட்கள் கழித்து மாணவனின் அ*ந்தரங்க பாகங்களை தொடுவது, மாணவனிடம் டபுள் மீனிங்கில் பேசுவது என அ*ந்தரங்க வேலைகளை செய்துள்ளார் ஆசிரியை. இந்த விசயங்களை வெளியே செல்ல முடியாமல் மாணவன் தவித்துள்ளார்.
பின்னர் மாணவனுக்கு ம*து ஊற்றிக்கொடுத்து அந்த மாணவனை பலமுறை பா*லியல் ப*லாத்காரம் செய்துள்ளார் ஆசிரியை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இதுமாதிரியான அத்து மீறலில் ஈடுபட்டுள்ளார் ஆசிரியை. கடைசியில் அந்த மாணவன் மிகவும் சோர்வாக யாருடனும் பேசாமல் ஏதோ இழந்ததை போல இருப்பதை பார்த்த பள்ளி ஆசிரியர்கள் அந்த மாணவனை விசாரிக்கும்போது நடந்த எல்லா விஷயங்களையும் அந்த மாணவன் சொல்லி இருக்கிறார். உடனே அந்த பெண்ணை போ*க்ஸோ சட்டத்தில் கை*து செய்து கேரள போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.