பாகம் 1 : https://www.sevvey.com/blog/husbend-wife-fights
(தொடர்ச்சி...)
சரிக்காஇன்னிக்கிநாங்ககுடும்பத்தோடபார்க்குக்குபோலாம்ன்னுஇருக்கோம். உங்கபையனகூட்டிகிட்டுபோயிட்டுவரோம். அவன்வரலைன்னாஎங்கபையனகட்டிமேய்க்ககஷ்டமாஇருக்கும்ன்னுசொன்னேன். அவங்களும்சரின்னுசொல்லி அவங்க பையனரெடிபண்ணிஎங்ககூடஅனுப்பினாங்க. போய்ட்டுசாயங்காலமாவீட்டுக்குவந்தோம். நடுவுலஎப்படியும்அவங்ககிட்டஇருந்துஒரு 20 போன்காலாச்சும்வந்திருக்கும். அவங்கபையனவீட்டுக்குகொண்டிவிட்டுட்டுஅவங்கரெண்டு பேத்தயும்உக்காரவெச்சிபேசதொடங்கினேன்.
இங்கபாருங்கஅக்கா, நாங்கஒன்னும்வெளியாள்இல்ல. உங்கபக்கத்துவீட்டுலதான்இருக்கோம். இந்தஏரியாவுல 20 வருசமாஇருக்கோம். அதுவும்சொந்தவீட்டுலதான்இருக்கோம். அப்படிஉங்கபையன பாத்துக்காமவிட்டுடமாட்டோம். ஆனாநீங்கஎதுக்கு 20 தடவைபோன்பண்ணீங்கன்னு கேட்டேன். உடனே அவங்க கோ வமாக, அது எப்படிங்க, என்னோட பையன உங்க கூட அனுப்பிட்டு இங்க நிம்மதியா இருக்க முடியும்? அவன் சாப்பிட்டானா இல்லையாஎன்றுநான்தெரிஞ்சிக்கக்கூடாதா என்று பதில் சொன்னாங்க. சரிங்கக்கா, நீங்க கால் பண்ணறப்ப நான் பேச மாட்டேன்னு சொன்னா என்ன செய்வீங்கன்னு நான் கேட்க, அவங்களுக்கு ரொம்ப கோ வம் வந்துருச்சி.
உங்கள நம்பி தான அனுப்பி வெச்சிருக்கோம். அதெப்படிங்க, என்னோட பையன பத்தி கேட்டா நீங்க எதுவம் சொல்லாம இருப்பீங்க? கொஞ்சம் மனசாட்சியோட பேசுங்க. நான் உங்கள கூட்டிகிட்டு போங்கன்னு சொல்லலையே, நீங்களா தான வந்து கூட்டிகிட்டு போனீங்கன்னு கோ வமா பேச ஆரம்பிச்சாங்க. அக்காகொஞ்சம்ரிலாக்ஸ்! ஏன்இவ்வளவுகோவப்படறீங்க? நிதானமாஇருங்கன்னுஉக்காரவெச்சேன். உங்கபையனுக்குஎன்னவயசுஆகுதுன்னுஅந்தஅண்ணன்கிட்டகேட்டேன். 11 வயசுன்னுசொன்னாரு. 10 தாங்கமுடிஞ்சிருக்கு, 11 நடந்துகிட்டுஇருக்குன்னுஅந்தஅக்காசொன்னாங்க.
சரிக்கா, 10 வருஷம் பெத்துவளத்தினஉங்களுக்கேஇவ்வளவுகோ வம்வந்தா, உங்களுக்குகல்யாணம்ஆகறப்பஎப்படியும்அண்ணனுக்கு 25-27 வயசாச்சும்இருந்திருக்கும். இப்ப 37 வயசுன்னுவெச்சிகிட்டாகூடஅவங்கஅம்மாஅவர 37 வருஷம்கண்ணுலயும், 10 மாசம்வயித்துலயும்வெச்சிவளத்திருக்காங்க. அவங்களுக்குகோ வமேவராதா? அவங்கயாரைநம்பிஉங்கபுருஷனஅனுப்பிவெச்சாங்க? உங்களநம்பிதான? அப்ப அவங்களுக்குயாருபதில்சொல்லணும்? நீங்கதான? ஆனாநீங்கஉங்கபொறுப்பைமறந்துநீங்கசரியாஇருக்கறமாதிரிபேசறீங்க இதுகரெக்டா?
ஒருநாள்நீங்கஉங்கபையனஎங்ககூடஅனுப்பினதுக்கேஇவ்வளவுதுடிக்கிறீங்கன்னா அவரபெத்தவங்கநிலைமையைஅவங்கஇடத்துலஇருந்துகொஞ்சம்யோசிச்சிபாருங்க. அவருநல்லாஇருந்தாதான்பெத்தவங்கமனசுசந்தோசமாஇருக்கும். அப்படிசந்தோஷமாஇருந்தாலும், அவங்கமனசுபுள்ளைங்களசுத்திசுத்திதான்வரும். உங்கஅண்ணன்வரப்பஎப்படிஉங்களுக்குசந்தோசமாஇருக்கோ, அதுமாதிரிதான்அவங்கஅம்மாகிட்டபேசினாஅவருக்கும்ஓருசந்தோசம்.
உங்கபீலிங்கரெக்ட்னா, அவரைமட்டும்எப்படிதப்புன்னுசொல்லறீங்க? தாய்ப்பாசம்அப்படிங்கறதுஎல்லாதாய்க்குமேஒன்னுதான். அதபுரிஞ்சிக்கோங்கன்னுசொல்ல, அவங்ககிட்டஇருந்துஎந்தபேச்சும்வரல. அதே மாதிரிஅண்ணா, நீங்களும்அக்காவுக்குபுரியறமாதிரிஎடுத்துச்சொல்லுங்க. தேவையில்லாமஅவங்கமேலகோ வப்படாதிங்க. அவர்களும்உங்களநம்பிதான வாழ வந்திருக்காங்க, ஒத்துமையாஇருங்கன்னுசொன்னேன். இருவரும் சமாதானம் ஆன மாதிரிதோனுச்சு. அப்புறம்என்ன, குக்கர்கூப்பிடஅந்தஅக்காகிளம்பிட்டாங்க. பாக்கலாம்ஏதாவதுமாற்றம்தெரியுதான்னு.