notification 20
Misc
உங்களுடைய ஆசை மனைவியை எப்படி கவனித்துக்கொள்வது என்று தெரியவில்லையா? எப்போதும் சிடுசிடு என்றிருக்காமல் கொஞ்சம் இப்படி செய்து பாருங்களேன்

கணவன்மனைவிஉறவுஎன்பதுஇன்றுதொடங்கிநாளைமுடியும்உறவுகிடையாது. வாழ்நாள்முழுவதும்நம்மைதொடரக்கூடியஉன்னதமானஉறவாகும். சிலகணவர்கள்தங்களதுமனைவியைஅதிகமாகநேசிப்பார்கள். ஆனால்அதைஅவர்களுக்குவெளிப்படுத்ததெரியாது. இதனால்கணவருக்குதன்னிடம்அன்பு, பாசம்எதுவும்இல்லைஎன்றுநினைத்துக்கொண்டுபெண்கள்கஷ்டப்படுவார்கள். இதன்விளைவாககணவன்மனைவிஇடையேசண்டைசச்சரவுஅதிகமாகநிகழும். இதைதவிர்க்கஉங்களுடையமனைவியிடம்நீங்கள்எப்படிநடந்துகொள்ளவேண்டும்என்றுதெரிந்துகொள்ளுங்கள்ஆண்களே.

முதல்விஷயம்என்னவென்றால்உங்கள்மனைவியைஅனைவர்முன்னிலையிலும்வைத்துதிட்டகூடாது. இதனால்அவர்கள்மனமுடைந்துவிடக்கூடும். எந்தசூழ்நிலையிலும்உங்கள்மனைவியைவிட்டுக்கொடுத்துபேசக்கூடாது. எந்தவேலையாகஇருந்தாலும்சரிஉங்கள்மனைவிக்குசிறுசிறுஉதவிகள்செய்வதால்உங்கள்அன்பைஅவர்புரிந்துகொள்வார்.

உங்கள்மனைவிகவலையாகவோஅல்லதுவருத்தமாகவோஇருப்பதாய்நீங்கள்உணர்ந்தால்உடனேஅவரைகட்டியணைத்துகொள்ளுங்கள். உங்களுடையஅரவணைப்புஅவர்களுக்குஆறுதலைதருவதோடுஅவர்களுடையகஷ்டத்தில்உங்களுக்கும்பங்குண்டுஎன்றுஅவர்களைசிந்திக்கவைக்கும்.

திருமணம், காதுகுத்துபோன்றசுபநிகழ்ச்சிகளுக்குஉங்கள்மனைவியைஅழைத்துசெல்லுங்கள். எங்குசென்றாலும்சேர்ந்துசெல்வதுஉங்கள்அன்பைஅதிகரிக்கும். வீட்டில்ஏதாவதுமுக்கியமானமுடிவுஎடுக்கும்சூழல்வந்தால்உங்கள்மனைவியிடமும்ஆலோசனைகேட்டுசெயல்படுவதுசிறந்தது.  இதனால்அவர்களிடத்தில்நீங்கள்வைத்திருக்கும்மரியாதையைஅவர்உணரக்கூடும்.

உங்கள்மனைவியின்விருப்பங்களைதெரிந்துகொண்டுஅதைநிறைவேற்றுங்கள். இதனால்உங்கள்மீதுஉங்களுடையமனைவிக்குஎல்லையற்றஅன்பும்காதலும்உருவாகும். மகிழ்ச்சியானதிருமணவாழ்க்கைக்குஇதுவேஅஸ்திவாரமாகும்

Share This Story

Written by

Logeshwaran View All Posts