வீட்டைஎப்போதும்சுத்தமாகவைத்துக்கொள்வதுமிகமுக்கியம். இல்லையென்றால்நோய்பரப்பும்கிருமிகள்பரவிதொந்தரவைநமக்குஏற்படுத்தும். வீட்டில்உள்ளஅனைத்துஇடங்களையும்மறக்காமல்சுத்தம்செய்யவேண்டும். மேலும்நாம்பயன்படுத்தும்டிவிரிமோட், கம்ப்யூட்டர், அலைபேசிஎனஒன்றுவிடாமல்சுத்தமாகபராமரிக்கவேண்டும்.
வீட்டில்டிவி, கம்ப்யூட்டர், பேன், விளக்குஇப்படிஎல்லாமேமின்சாரபொருட்கள். அதைநாம்ஸ்விட்சுகள்மூலம்ஆன்செய்துபயன்படுத்துகிறோம். அந்தசுவிட்ச்பாக்ஸ்மற்றும்ஸ்விட்சுகளில்படியும்தூசி, குப்பைஇதையெல்லாம்எப்போதாவதுசுத்தம்செய்திருப்போமாஎன்றுயோசித்துபாருங்கள். மிகச்சிறியஇடமென்றாலும்அங்குபடியும்அழுக்குகள்அதிகம். எனவேஅதையும்மறக்காமல்அவ்வப்போதுசுத்தம்செய்யுங்கள்.
அடுத்தபடியாகவீட்டில்அனைவரும்தொட்டுபயன்படுத்தும்முக்கியமானஒன்றுகதவுமற்றும்அலமாரியின்கைப்பிடிகள். தினந்தோறும்வீட்டில்உள்ளஅனைத்துரூம்களிலும்கதவுமற்றும்அலமாரிகளைகைகளால்திறப்பதுமூடுவதுபோன்றவற்றைசெய்யவேண்டியுள்ளது. இதனால்தினமும்கதவுமற்றும்அலமாரியின்கைப்பிடிகளைசுத்தமாகவைத்துக்கொள்ளவேண்டும். சீலிங்பேன்களில்உள்ளபிளேடுகளின்மீதுஏகப்பட்டபுழுதிமற்றும்அழுக்குபடிந்துஇருக்கும். இதனைநீண்டநாட்கள்சுத்தப்படுத்தாமல்இருந்தால்அந்ததூசியானதுகாற்றில்கலந்துநமக்குபாதிப்பைஏற்படுத்தும். எனவேஇதையும்மறக்காமல்சுத்தப்படுத்துவதுமுக்கியமாகும். இவ்வாறுவீட்டில்உள்ளமுக்கியமானமற்றும்மிகநுண்ணியஇடங்களையும்துடைத்துசுத்தமாகவைப்பதால்கிருமிகள்அண்டாமல்பார்த்துக்கொள்ளமுடியும்.