notification 20
Timeless
உங்களை மாட்டிவிட்டவர் இவர் தான்! நீண்ட நாட்களாக நீங்க தேடிக்கொண்டிருந்த ஆளு கிடைச்சிட்டாரு குழந்தைகளா!

பொதுவாககுழந்தைகள்இளம்வயதில்அதிகதுடிப்போடும், விளையாட்டுவேகத்தோடும்இருப்பதுஇயற்கையானதுதான். தற்போதுஇருக்கும்வேகமானஉலகத்தில்குழந்தைகள்வெறும்படிப்புஇயந்திரங்களாகவேமாற்றப்பட்டுள்ளனர். பள்ளிசென்றால்தினமும் 6-7 மணிநேரங்கள்கடிவாளம்கட்டியகுதிரையைபோலபடிப்புதான்அவர்களின்வேலையாகபோகிறது. மேலும்முக்கியமானபாடங்களை நடத்துவதற்காக விளையாட்டுநேரமும்எடுத்துக்கொள்ளப்படும்போது, குழந்தைகளின்பள்ளிப்பருவ வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. அவ்வாறுஇருக்கும்போதுஅவர்கள்பள்ளிமுடிந்ததும்வேகமாகவீட்டைநோக்கி  ஓடத்தானேசெய்வார்கள்.

அவர்களைசோதிக்கும்மற்றுமொருகடினமானவிஷயம்என்னவென்றால்வீட்டுப்பாடங்கள். அதுஅவர்களைமட்டுமல்ல, அவர்களின்பெற்றோரையும்வெகுவாகவேசோதித்து விடுகிறது. சரியாகவீட்டுப்படங்களைசெய்யவில்லைஎன்றால்அடுத்தநாள்பள்ளியில்ஆசிரியரிடம்பதில்சொல்லமுடியாமல்திணறும்குழந்தைகள், உண்மையில்மிகவும்பாவப்பட்ட ஜீவன்களாகும். வீட்டுப்பாடத்தில்இருப்பதைகுழந்தைகளுக்குசரியாகசொல்லித்தர தெரியாதபெற்றோர்களும்இருப்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இதன்விளைவாக குழந்தைகள் டியூஷன்வகுப்புகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகின்றனர். பள்ளியில்இருந்துவந்தகுழந்தைகள்உடனடியாகடியூஷனுக்குஅனுப்பப்படும்போதுஅவர்களின்மன உளைச்சல்மேலும்அதிகரிக்கத்தான்செய்கிறது.

பிள்ளைகளைபுத்தகபுழுக்களாகவைத்திருக்கமுக்கியமானகாரணம்இந்தவீட்டுப்பாடங்கள்தான். எப்படியென்றால், இதுஅவர்களின்விளையாட்டுவேகத்தைமிகவும்குறைத்து விடுகிறது. இதன்காரணமாகஅவர்களின்உடல்உழைப்பற்று, மூளைமட்டுமேஅதிகவேலையைசெய்கிறது. குறிப்பாகவாரஇறுதிநாட்கள்அல்லதுவிடுமுறைதினங்களுக்குமுந்தயநாட்களில்வழங்கப்படும்வீட்டுப்பாடங்கள்உண்மையில்பொதிசுமக்கும்கழுதைகளாகவேகுழந்தைகளைமாற்றியுள்ளதுஎன்றுசிலவல்லுனர்களும்கருத்துகூறியுள்ளனர்.  வீட்டுப்பாடங்களைஒழுங்காகசெய்தால்தானே, குழந்தைகளின்அறிவுவளரும்என்றுநினைப்பவராநீங்கள்? உண்மையில்குழந்தைகளைதண்டிப்பதற்காககொடுக்கப்பட்டதண்டனைதான்இந்தவீட்டுப்பாடம்என்பதுஉங்களுக்குதெரியுமா?

1905-ம்ஆண்டில்ரொபோர்டோநெவில்ஸ்என்றஇத்தாலியஆசிரியர்வகுப்பில்சுட்டித்தனமாகவும், மிகவும்குறும்புசெய்துகொண்டும்இருந்தஒருமாணவனைதண்டிக்கும்வகையில், பள்ளியில்நடத்தப்பட்டபாடத்தோடுதொடர்புடையசிலவேலைகளைவீட்டில்இருக்கும்நேரத்தில்முடித்துவருமாறுதெரிவித்துஇருக்கிறார். ஒருவழியாகதிணறித்திணறிஅந்தமாணவர்வீட்டுப்பாடத்தைமுடித்துவிட, அடுத்தநாள்முதல்வகுப்பில்எந்தவிதஇடையூறும்செய்யாமல்அமைதியாகஇருந்துள்ளார். இதனால்இந்தவீட்டுப்பாடமுறையானதுகுறும்புமற்றும்தவறுகள்செய்யும்மாணவர்களுக்குமட்டும்  ஒருதண்டனையாகவழங்கப்பட்டது.

ஆனால்தற்போதுஇதுபிள்ளைகளைமிகவும்மன உளைச்சலுக்குஆளாக்கியுள்ளது. பள்ளிவரைபாடம்தொடரட்டும், பள்ளிமுடிந்ததும்மகிழ்ச்சியாகபிள்ளைகள்விளையாடுவார்களேயானால்நிச்சயமாகஅவர்களின்உடல்நலம்மேம்படும். எனவேஅவர்களைசிறிதுஓடியாடிவிளையாடஅனுமதியுங்கள்.

Share This Story

Written by

Logeshwaran View All Posts