நம்ம ஊரில் உள்ள காவல்துறையை பார்த்தால் நம் மக்களுக்கு ப*யம் மனதில் உண்டாகும். தேவை இல்லாம நம்ம இவங்ககிட்ட மாட்டிக்கிட்டோம்னா நமக்கு தான் பிரச்சனை என்று நிறைய மக்கள் காவல்துறையினரை பார்த்தால் ஒதுங்கி செல்வார்கள். எல்லா நாட்டு காவலர்களும் இதே போல இருக்க மாட்டார்கள். அந்த நாட்டின் சட்டத்தை பொறுத்து அங்குள்ள காவலர்கள் வேலை செய்வார்கள்.
நம்ம நாட்டில் சட்டம் க*டுமையாக இல்லாததால் காவலர்களும் தங்கள் இஷ்டப்பட்டுக்கு வேலை செய்கிறார்கள். ஆனால் மற்ற அனைத்து நாட்டு காவலர்களை விட துபாய் போலீஸ் முற்றிலும் வித்யாசமானவர்கள். அங்கே தப்பு செய்யும் அனைவருக்கும் சட்டப்படி த*ண்டனை கிடைக்கும். ஏழை, பணக்காரன் என்கிற வித்யாசம் துபாய் போலீசிடம் இருக்காது.
அந்த நாட்டு போலீஸ்காரர்கள் யாரிடமும் ல*ஞ்சம் வாங்க மாட்டார்கள். ல*ஞ்சம் கொடுக்க முயற்சி செய்யும் நபர்களை சட்டப்படி உள்ளே தள்ளிவிடுவார்கள். ஏழை மக்கள் சின்ன தப்பு செய்தால் இனிமேல் இந்த மாதிரியான விஷயங்களில் ஈடுபடக்கூடாது என்று சொல்லி அனுப்பி விடுவார்கள். இதுதான் துபாய் போலீசுக்கும், நம்ம ஊர் போலீசுக்கும் உள்ள வித்யாசம்.