இந்தக்காலத்தில்கணவன், மனைவிஇருவருமேவேலைக்குபோனால்தான்குடும்பசெலவைசமாளிக்கமுடியும்என்றசூழல்உருவாகிவிட்டது. அதுமட்டுமல்லாமல்படித்தபெண்கள்எல்லாம்வீட்டில்சமைப்பது, துணிதுவைப்பதுஎனதங்கள்காலத்தைநகர்த்திச்செல்லவிரும்புவதில்லை. வேலைக்குபோகும்விசயத்தில்ஆண்களும்பெண்களைதடுப்பதில்லை. இதுகுடும்பசெலவுகளைசமாளிக்கஉதவியாகஇருக்கும்என்றாலும்இதிலும்ஒருபிரச்சனைஇருக்கிறது.
குழந்தைபிறக்கும்வரைஎந்தபிரச்சனையும்இல்லை. குழந்தைபிறந்துவிட்டால்பெண்கள்குழந்தைகளைகவனித்துக்கொண்டுவேலைக்குபோவதுசற்றுசிரமம்தான். குழந்தையைவளர்த்துஅதைபள்ளிக்குஅனுப்பும்வரைஅந்ததாய்க்குஏகப்பட்டசிரமங்கள்தினந்தோறும்இருந்துகொண்டேஇருக்கும். மாமனார், மாமியார்இருந்தால்அவர்களைகுழந்தையைபார்த்துக்கொள்ளசொல்லிவிட்டுவேலைக்குபோகலாம். ஆனால்இந்தக்காலத்தில்தான்கல்யாணம்ஆனஉடனேகணவனைஅழைத்துக்கொண்டுஎல்லோரும்தனிக்குடித்தனம்வந்துவிடுகின்றனர். அப்புறம்எப்படிமாமியாரைகுழந்தையைபார்த்துக்கொள்ளசொல்லமுடியும்?
மாமியாருடன்இருந்தால்அவர்வேலைக்குபோவதைநிறுத்திவிட்டுகுழந்தையைபார்த்துக்கொள்ளுமாறுஅறிவுறுத்துவார். எனவேஅவருடையஉதவியைநாடுவதைவிடதன்னுடையஅம்மாவின்உதவியைநாடலாம்எனஇளம்பெண்கள்பலரும்நினைக்கின்றனர். குழந்தையைபார்த்துக்கொள்ளவேலைக்காரியைவைப்பதற்குபதிலாகதன்னுடையஅம்மாவைசிலகாலம்தன்னுடன்தங்கவைத்துக்கொண்டால்நன்றாக இருக்கும்என்நினைத்துஅந்தஐடியாவைசிலபெண்கள்செயல்படுத்துகின்றனர்.
இந்தஐடியா 100 சதவீதம்பலன்அளிக்கும்என்றுகூறிவிடமுடியாது. உங்களுடையஅம்மாஇதற்குஒப்புக்கொண்டால்அவர்களுடையகுடும்பவேலைகள்அனைத்தையும்அவரின்மருமகள்கவனித்துக்கொள்ளவேண்டியிருக்கும். இல்லையென்றால்உங்களுடையஅப்பா, அம்மாஇருவரையும்நீங்கள்உங்கள்வீட்டுக்குகொண்டுவந்துவைத்துக்கொள்ளவேண்டியிருக்கும். இதைப்பற்றிஉங்கள்மாமியார்கேள்விப்பட்டால்பெரியச ண்டையேவெ டிக்கும். எங்களுடன்இருக்கவிருப்பமில்லாமல்பையனைஅழைத்துக்கொண்டுதனிக்குடித்தனம்போய்விட்டுஇப்போதுஉன்னோடகுடும்பத்தைகொண்டுவந்துவெச்சிக்கிட்டியே, அவுங்களுக்கெல்லாம்என்பையன்சம்பாரிச்சிபோடணுமாஎனஉங்களுடையமாமியார்கேள்விகேட்பாங்க.
இன்னொருபிரச்சனைஎன்னவென்றால்உங்ககுடும்பவிசயங்களில்உங்கஅம்மாதலையிட்டால்அதனால்உங்களுடையவாழ்க்கையில்பிரச்சனைகள்ஏற்படும். நம்குடும்பவிசயத்தில்உங்கஅம்மாஎதுக்குதலையிடுறாங்கஎனஉங்கள்கணவனைபார்த்துநீங்ககேள்விகேட்டுத்தான்அவரைதனிக்குடித்தனம்அழைத்துவந்திருப்பீங்க. இப்போதுஅதேகேள்வியைஉங்ககணவன்உங்ககிட்டதிரும்பக்கேட்டால்என்னசெய்வீங்க?
இந்தபிரச்னையைசமாளிக்கசரியானவழி, குழந்தைபிறந்தவுடன்ஒன்றுஅல்லதுஇரண்டுஆண்டுகள்வரைவேலையில்இருந்துவிடுப்புஎடுத்துக்கொண்டுகுழந்தையைபராமரிப்பது தான். உங்களுடையமாமியார்அல்லதுஅம்மாஇருவரையும்சுழற்சிமுறையில்உங்கள்குழந்தையைபார்த்துக்கொள்ளசொல்லலாம். குழந்தைநடக்கஆரம்பித்தவுடன்நீங்கதிரும்பவேலைக்குசெல்லலாம். இரண்டுபாட்டிவீட்டிலும்குழந்தைநன்றாகபழகிவிட்டால்அதன்பிறகுநீங்கவேலைக்குசெல்லும்போதுகுழந்தையைபாட்டிவீட்டில்விட்டுவிட்டுதைரியமாகவேலைக்குசெல்லலாம்.