கடந்த சில நாட்களாக ஒரு காதல் ஜோடி வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரு சின்ன பையன் பத்தாம் வகுப்பு படிக்கும் வயதை கொண்ட சிறுவன் சென்னையை சேர்ந்தவர். இன்ஸ்டாகிராமில் அவனைப் போன்றே வயது கொண்ட ஒரு பெண்ணை பார்க்கிறார். இன்ஸ்டாகிராமில் இருவரும் நட்பாகிறார்கள். ஒரே வாரத்தில் இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது.
அதுவரை வெறும் சோலோ வீடியோ மட்டுமே போட்டுக்கொண்டிருந்த அந்த சிறுவன் காதல் மலர்ந்த பின்னர் இருவரும் ஜோடியாக உள்ள வீடியோவை பதிவேற்றம் செய்கிறார்கள். 18 வயசு கூட ஆகாத இந்த சிறுவர்கள் காதலிலும் எல்லை மீறி பார்ப்பவர்கள் முகம் சு ளிக்கும் அளவுக்கு வீடியோ இருக்கிறது. அந்த பெண்ணின் பெயரை அந்த சிறுவன் தனது நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார். அதுகுறித்து ஒரு விடியோவை பதிவேற்றம் செய்து வீடியோ காலில் இருவரும் காதல் மழை பொழிகிறார்கள்.
இதைப் பார்த்த நம்ம 90's கிட்ஸ் சும்மா இருப்பாங்களா! ஏண்டா அவன் அவன் 30, 35 வயசு ஆகி இன்னும் கல்யாணம் ஆகாம முத்துன கத்திரிக்காயா சுத்திக்கிட்டு இருக்கான், உங்களுக்கு லவ் கேக்குதா என்று அந்த பையனின் இன்ஸ்டாகிராம் ஐடியை ரி ப்போர்ட் செய்துவிட்டனர். உடனே அந்த சிறுவனின் ஐடி லாக் ஆகிவிட்டது.
ஐடி லாக் ஆனால் அந்த பையன் சும்மா இருப்பானா? உடனே சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவேற்றம் செய்து அந்த பெண்ணிடம் அ ழுவதும், அந்த பெண் அவனை ச மாதானம் செய்வதுமாக வீடியோ செல்கிறது. இதுல முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த காதலுக்கு சப்போர்ட் பண்றதே அந்த குழந்தைகளின் பெற்றோர் தான். அந்த பெண்ணின் வீட்டிலும், அந்த பையனின் வீட்டிலும் துளி எ திர்ப்பு கூட இல்லை. எல்லாரும் பாசமழை பொழிவதை வீடியோவில் பார்க்க முடிகிறது.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். இதுபோல நா தாரித்தனம் பண்ணும் பிள்ளைகளை பெற்றோர்களே ஊக்குவித்தால் விஷயம் வி பரீதத்தில் தான் சென்று முடியும். படிக்குற வயசுல இப்படி காதலன்னு சுத்திக்கிட்டு திரிவதை பெற்றோர்களோ, சமூகமோ கேள்வி கேட்காவிட்டால் நாடு நா சமாகி விடும் என்பதில் துளி கூட மாற்றுக் கருத்து இல்லை.