ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த மீசைய முறுக்கு படத்தின் மூலம் நமக்கு அறிமுகமானவர் ஆத்மிகா. அந்த படத்தில் அவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்படும் விதத்தில் அமைந்தது. அதன் பிறகு அவர் நடித்த நரகாசூரன் படம் எப்போதோ எடுத்து முடிக்கப்பட்டாலும் பல காரணங்களால் முடங்கிப்போய் விட்டது. அந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேனும் அடுத்தடுத்த படங்களின் வேலைகளை கவனித்து வருகிறார்.
ஆத்மிகா தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் கண்ணை நம்பாதே, விஜய் ஆண்டனியுடன் கோடியில் ஒருவன் படங்களில் நடித்து வருகிறார். இது தவிர பல இயக்குனர்களிடமும் கதை கேட்டு வருகிறார். சிறந்த கதையம்சம் கொண்ட படங்களாக இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்பதிலும் உறுதியாக இருக்கிறார். சமீப காலமாக கவர்ச்சியிலும் கவனம் செலுத்தி வரும் ஆத்மிகா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது கையில் ச ரக்கு பாட்டிலுடன் இன்ஸ்டாகிராம் ரீல் செய்து அதை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருக்கிறார். அதில் பார்த்தால் வெறும் டாப்ஸ் மட்டுமே அணிந்து கொண்டு ச ரக்கு பாட்டிலை அங்கும் இங்கும் ஆ ட்டிக்கொண்டு வலம் வருகிறார். இதைப்பார்த்த பலரும் வீட்டுக்குளேயே இப்படி ஒரு ஆட்டமா? உங்களை திருமணம் செய்து கொள்பவர் நிச்சயம் கொடுத்து வைத்தவராகத்தான் இருக்க முடியும் என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.